செவ்வாய், பிப்ரவரி 24, 2015

எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒர் இலக்கியச் சந்திப்பு




உயில் கலை இலக்கிய சங்கம் மற்றும் சித்தம் அழகியார் ஏற்பாட்டில் 24.02.2015 செவ்வாய் மாலை 4.00 மணிக்கு பருத்தித்துறை ஞானாலயத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒர் இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றது. நிகழ்வில் தேவகாந்தன் தனது இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.