சனி, ஜூலை 21, 2012



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் 
 இலக்கியக் கருத்தரங்கு 

 “அண்மைக்கால இலக்கியப்போக்கு” என்ற பொருளில் பேராசிரியர் செ. யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழகம், மொழித்துறை) அவர்கள் நெல்லியடி Maths Centre இல் ஞாயிறு 22.07.2012 பி.ப 3.15 மணிக்கு கருத்துரை நிகழ்த்துவார். ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம். 

- உயில் செயற்பாட்டாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக