ஞாயிறு, ஜனவரி 18, 2015

சி. விமலனின் “ஏழிசை கீதமே” நூல் வெளியீடு




உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சி. விமலன் எழுதிய “ஏழிசை கீதமே” என்ற தமிழ் திரைஇசைப்பாடல்கள் குறித்த பதிவுகள் அடங்கிய கட்டுரை நூல், கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் 18.01.2015 மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறையில் அமைந்துள்ள ‘ஞானாலயம்’ மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஶ்ரீ தர்சனன் நிகழ்த்தினார். மதிப்பீட்டுரையை இசையமைப்பாளர் ஷப்தமி கலைக்கூடம் திரு கோ. சத்யன் (முரளி) நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்...
 (படங்களும் பதிவும் :சு. குணேஸ்வரன்)















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக