சனி, ஜனவரி 17, 2015

பொ. கருணாகரமூர்த்தியுடனான சந்திப்பு




உயில் மற்றும் சித்தம் அழகியார் இலக்கிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் 16.11.2014 ஞாயிறு மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பொ. கருணாகரமூர்த்தியின் இரண்டு நூல்களான அனந்தியின் டயறி, பெர்லின் நினைவுகள் ஆகிய நூல்களின் அறிமுகநிகழ்வும் படைப்பாளியுடனான சந்திப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நூல் பற்றிய உரைகளை ஜி.ரி கேதாரநாதன், சு. குணேஸ்வரன்,சித்திராதரன் ஆகியோர் நிகழ்த்தினர். பொ. கருணாகரமூர்த்தியுடனான உரையாடலும் இடம்பெற்றது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக