உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு 06.11.2016 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை வீ, எம். றோட், ஞானாலயம் மண்டபத்தில் சி. விமலன் தலைமையில் இடம்பெறவுள்ளது. உரைகளை தி. செல்வமனோகரன், தர்சன் அருளானந்தன், சித்திராதரன் ஆகியோர் நிகழ்த்துவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக