செவ்வாய், டிசம்பர் 13, 2011

நந்தினி சேவியரின் "நெல்லிமரப் பள்ளிக்கூடம்"






நூல் அறிமுக அரங்கு

இடம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை மண்டபம், மாலிசந்தி, நெல்லியடி.

காலம்
17.12.2011 சனிக்கிழமை மாலை 3.00-5.30 மணிவரை

தலைமை 
கொற்றை பி. கிருஸ்ணானந்தன்

உரை நிகழ்த்துவோர்
குப்பிழான் ஐ. சண்முகன்/ தானாவிஷ்ணு
செ.சுதர்சன்/ கி.நவநீதன்/ சி.விமலன்
சு.குணேஸ்வரன்/ நந்தினி சேவியர்

ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்

உயில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக