வியாழன், டிசம்பர் 27, 2012

ஞானம் 150 வது இதழ் அறிமுகநிகழ்வு அழைப்பிதழ்

 
'உயில்' கலை இலக்கிய சங்கத்தின் 5 வது நிகழ்வாக "ஞானம்" 150 வது  சிறப்பிதழ் அறிமுக நிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.00 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. 
ஆர்வலர்கள் பங்குபெறலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக